புஷ்பிக்கும் புஷ்பங்களே புன்னகையை இவளிடம் யாசித்து

பூஜைக்குப் புஷ்பிக்கும் புஷ்பங்களே
புன்னகையை இவளிடம் யாசித்து
புதிதாய் மலருங்கள்
வாசத்தை வசந்தத் தென்றலில் ஏந்தி
வண்ண மலர்களாய்
ஆலயத்து இறைவன் மார்பில் தவழுங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-22, 9:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே