கச்சற் கருவாட்டுக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதமறும் அப்பொழுதே வன்பித்தம் உண்டாகுஞ்
சீத மகலுந் தினவும்போங் – கோதாய்கேள்!
கண்டால் பசிஎழும்புங் கச்சற் கருவாடு
கொண்டால் சுரமு(ம்)விடுங் கூறு
பதார்த்த குண சிந்தாமணி
இதன் கறியால் வாதம், கபம், நமைச்சல், சுரநோய் இவை நீங்கும்;.கபபித்தமும் தீபனமும் உண்டாகும்