ஒவ்வோர் ஊருக்கும் உண்டங்கே மண்வாசனை வ ககன்னியப்பன்

ஒவ்வோர் ஊருக்கும் உண்டங்கே மண்வாசனை:- வ. கன்னியப்பன்
*******
இதுபோல் செய்யுள் யாரியற்ற வல்லார்
பதமாய் பாந்தமாய் பைந்தமிழ் வரிகளில் !
மதுரைப் பதிவாழ் மருத்துவத் திலகமே
மதிபோல் ஒளிவீசி வாழ்கநீ வையத்து !!

திருவாளர் வ. கன்னியப்பன் ஐயா அவர்களின் படைப்பிற்கு அவரது பகுதியில்
கருத்தைப் பதிவு செய்ய இயலவில்லை)

எழுதியவர் : சக்கரை வாசன் (13-Jan-23, 6:59 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 29

மேலே