சொல்லத் துணிந்தார் தூயவர்

சொல்லத் துணிந்தார் தூயவர்
****
நல்ல கவிதை நைந்த அவத்தையென
வல்ல தமிழ்வழி வைத்தார் இருவிதமாய்
நல்ல படமும் நாறும் படமுமெனச் சுட்டியே
சொல்லத் துணிந்தார் தூயவர் ராஜனும்!

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Jan-23, 9:42 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 28

மேலே