சகித்திடுந் தன்மையைச் சால்பாகக் கொண்டார் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சகித்திடுந் தன்மையைச் சால்பாகக் கொண்டார்
சுகித்திடுவர் சோர்வின்றிச் சொந்தம்! - மிகுந்திடாச்
சங்கடங்கள் வாழ்வினில் சாராமல் எந்நாளும்
பங்கமின்றி வாழ்வார் பரிந்து!
- வ.க.கன்னியப்பன்