வானின் நிலவு முகம் கொண்டவள்
கலித்தாழிசை
வானின் நிலவிதுவே பாரு முகமும்
தேனின் கனியாய் வீழுமே
மானின் மருளோ பார்வை என்னில்
வேனில் மேகஞ் செழிகருங் கூந்தலாங் கூந்தலே
முதலடி 4 சீர்கள் இ5ரண்டாமடி. 3 சீராகம் குறைந்து
மூன்றாமடி நீண்டு மடக்கி 9 சீராகி வந்துள்ளது
இப்படி குறைதும் மடக்காகி நீண்டு வருவதும் கலித்தாழிசை
ஒன்று மூன்றில் மோனைகள் வரிதோரும். "னி " எதுகை
....