கனம்
அடி பெண்ணே
இதயம் இரண்டாய் பிரியும்
இரண்டொரு கணம்
கூட தாங்காதடி நெஞ்சம்
எவ்வளவு கனத்தையும் தோள்கள் தாங்கும் ஆண்களிடம்
பிரிவு தரும்
கனத்தை தாங்க
மறுப்பது ஏனோ
அடி பெண்ணே
இதயம் இரண்டாய் பிரியும்
இரண்டொரு கணம்
கூட தாங்காதடி நெஞ்சம்
எவ்வளவு கனத்தையும் தோள்கள் தாங்கும் ஆண்களிடம்
பிரிவு தரும்
கனத்தை தாங்க
மறுப்பது ஏனோ