சிந்தியலில் காதற்கவி

சிந்தியலில் காதற்கவி
******
இலக்கணப் பந்தியில் யாப்பது இல்லாது
அலப்ப்பறை செய்திடும் அடியேனைப் போன்றோர்
உலவிடும் எழுத்தினில் உன்னதம் புரிவரோ
வலியிலா சிந்தியல் வடிப்பரோ கூறு !

எழுதியவர் : சக்கரை வாசன் (16-Mar-23, 1:18 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 46

மேலே