தேனிதழ் மங்கையர் உறவினில் திளைக்கிறாய்

ஊனுடலை நித்தம் நீபேணி வளர்க்கிறாய்
தேனிதழ் மங்கையர் உறவினில் திளைக்கிறாய்
போனால் போனஉயிர் திரும்ப வருமா
ஆனாலும் சொல்லாயோ நமசிவாய நாமம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-23, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே