வேணும் உன்னிதழ் அமுதம்
சிறப்பு அறுசீர் கழி நெடிலடி விருத்தம்
தேனடி புதுமை பெண்ணே. தீஞ்சுவை யடியுன் பேச்சு
வீணடி இனிப்பும் கண்ணே வேணுமுன் இதழ தேசொல்
நாணடி எனைநீ கண்டு. நாளது. பறக்கு மையோ
ஆணவம் நினைக்க காதல் அன்பது முறியும் அன்றே
வரிக்கு வரியில் அதே சீர்கள் முதல் சீரில் எதுகை அமைத்துள்ளேன்
தே. தீ
வீ வே
நா நா
ஆ அ
ஒன்று நான்கில் மோனை
நன்றி