கம்ப இராமாயணம் பாடல் - வாய்பாடும், இலக்கணமும்

கம்ப இராமாயணம் பாடல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்! 35

- மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

மேலேயுள்ள பாடல் சீர்களை ஒழுங்குபடுத்தி, இதன் வகை, வாய்பாடு, சீர்கள் என்னவென்று சொல்லும்படி வேண்டுகிறேன்.,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-23, 12:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே