சிந்துதோ மாதுளை முத்த்துக்கள் செவ்விதழ் பேழையில்
சிந்துதோ மாதுளை முத்த்துக்கள்
-----செவ்விதழ் பேழையில்
முந்தானை யில்துள்ளி கூந்தலைத்
-----தவழுதோ தென்றல்
செந்தமிழ்க் கவிஞனின் சிந்தையை
-----வருடி தூண்டுதே
அந்தியின் சந்திரோதயம் போலசைந்து
----- வருமழகு வெள்ளமே