புடவையில் ஊஞ்சல்//
மழலைப் பருவத்தில் ஒன்றும் அறியாத நேரத்தில்//
அன்னை சிறிது விலகினாலும் அவள் உடுத்திய புடவை காட்டும் அவள் பாசத்தை//
அடடா அந்த சுகத்தை எப்படி நான் சொல்ல தொலைதூரத்தில் இருந்தாலும் என்னை எப்போதும் அரவணை இருப்பாள்//
சிறிது தூரம் என்றாலும் எப்போதும் அவளுடனே சென்று வருவது போல் ஊஞ்சல் ஆடுவதிலும்//
அவள் கரங்களைத் தாண்டி என் வாழ்வு என்று ஒன்றுமே கிடையாது//