தென்றலின் விரல்களில் மலர்ப்புத்தகம்

தென்றலின் விரல்களில்
திரும்புது
மலர்ப்புத்தகம்
சிந்துது கவிதைத் தேனினை
விழியால் ஏந்தி அருந்துகிறான்
கவிஞன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-23, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே