பெண்பற்றி எழுதிடினும் பேதைபற்றி எழுதிடினும் - கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

பெண்பற்றி எழுதிடினும் பேதைபற்றி எழுதிடினும்
உண்டாகுங் கருத்தினையே உவப்புடனே எழுதவேண்டும்!
கண்கட்டு வித்தையல்ல கவிதையினை எழுதுவதே;
எண்ணத்தில் இனிதெண்ணி இசைவுடனே எழுதுவயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-23, 7:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே