கவிஞன்

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை சீராய் அசைக்கின்றான்
வார்த்தெடுத்த அசைகளை தளையால் சேர்கிறான்
சேர்த்தப்பின் படித்துப் பார்க்கின்றான் சேர்த்த
வார்த்தைகள் எதுகை மோனையால் தானாய்
இசைத்திடவும் இவனல்லவோ கவிஞன்

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-May-23, 7:46 pm)
Tanglish : kavingan
பார்வை : 92

மேலே