முத்தான சீர்தனையே முதற்சீராய் வைத்துவிட்டால் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
முத்தான சீர்தனையே முதற்சீராய் வைத்துவிட்டால்
சத்தான கருத்தினையும் சார்ந்தங்கே வைத்திடுவீர்!
பித்தேறிப் போகுமுன்னே பிரமனையே கூப்பிடுவீர்;
வித்தாரக் கவிதனையே வேண்டியிங்குச் செய்திடவே!
- வ.க.கன்னியப்பன்