பெற்றோர்
நாம் குழந்தையாக இருந்த போது
நாம் பெற்றோர்க்கள் தம் பசிமறந்து
தம் பிள்ளை என்று
உணர்ந்து உணவு
ஊட்டினார்
அவர்கள் குழந்தையாக மாறிபோது
அன்னம் தர மறுக்கிறாய்
இரக்கமற்ற இருக்கிறாய்
பொத்தி பொத்தி வழத்த
பெற்றோர்க்கள் எட்டி எட்டி உதைக்கிறாய்
தமிழ் கற்று தந்த தந்தையை
தாலட்டிய தாயை
தரமற்ற ஆங்கிலத்தில்
தரமற்ற வார்த்தைகளால் திட்டுகிறாய்
பக்கத்தில் இருந்து கவனித்த பெற்றோரை
பாக்காத தூரத்தில் உள்ள முதியோர்கள் இல்லத்தில் சேர்க்கிறாய்
பெற்றோரை மறவாதே, நீ
பெற்ற பிள்ளை உன்னை மறந்து விடும் என்று.....