கற்பனையும் கவிதையும்

கற்பனையாம் காட்டாற்று வெள்ளத்தை
அணைக் கட்டி இலக்கண மதகுவழி
கொண்டு சென்றால் இலக்கிய வயலில்
அது கவிதைப் பயிர் விளைத்திடுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jul-23, 10:48 pm)
பார்வை : 184

மேலே