நல்லுரை
பாடப் பாட வந்திடும் பாட்டு
தோண்ட தோண்ட கூடும் கேணிநீர்
ஆழ்ந்து யோசித்தால் கூடும் நல்லறிவு
மூட மூடி வீணே இருந்தால்
ரோகம்தான் கூடும் அறி
பாடப் பாட வந்திடும் பாட்டு
தோண்ட தோண்ட கூடும் கேணிநீர்
ஆழ்ந்து யோசித்தால் கூடும் நல்லறிவு
மூட மூடி வீணே இருந்தால்
ரோகம்தான் கூடும் அறி