மண் lகுதிரை

மண்குதிரை சிற்பம்
கண்ணை கவரும்//

கவரும் நேரமெல்லாம் அழகூட்டும் நெஞ்சுக்கு//

நெஞ்சுக்கு அதன்மேல் பயணிக்கத் தோன்றும்//

தோன்றும் போதெல்லாம்
பழமொழி நினைவுக்கு//

நினைவுக்கு வருவதெல்லாம்
பெரியவர்கள் சொன்னதே//

சொன்னது இன்றும்
ஒலிக்கிறது செவிகளில்//

செவிகளில் விழும்
சொற்களாக நடக்கிறேன்//

நடக்கின்ற போது
உடையும் மண்குதிரை//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (7-Dec-23, 7:27 am)
பார்வை : 22

மேலே