தாத்தா தந்த சிம்மாசனம்

நேரிசை வெண்பா


பேசியேத் தாத்தா பிடித்த அரியணையை
பேசி யொழித்திடும் பேரராம் -- தோசி
கொடுத்த நடுவன் கொடையிவன் லேபில்
கெடுப்பதை யின்றாகில் கேள்


தாத்தா பேசிப் பிடித்த அரியணையை பேரன் திமிர் பேச்சால் ஒழிப்பது திண்ணம்..
மத்திய அரசு கொடுக்கும் உதவிகளை இவனது லேபிலை ஒட்டி ஏமாற்றுகின்றார். இன்றாவது புரிந்து செயல்பாடு..


தோசி ,= பாவியர்

எழுதியவர் : பழனி ராஜன் (21-Dec-23, 7:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே