உடைந்த பானைகள்

உடைந்த பானைகள்
பூந்தொட்டிகளாகின
அம்மாவின் அரவணைப்பில்!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Dec-23, 7:08 am)
பார்வை : 104

மேலே