ஹைக்கூ

மகரிஷிகள் ...
சேற்றில் பூத்த
தாமரைப் பூக்கள்

(குறிப்பு : சேற்றில் பூத்தாலும் தாமரைப் பூக்கள்
சேற்றில் ஒட்டுவதில்லை, அதுபோல் ஆசையாம்
உலகில் பிறந்தாலும் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர் மகரிஷிகள்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Dec-23, 8:03 am)
Tanglish : haikkoo
பார்வை : 160

மேலே