குறட்பா விலாவது எழுது

வெண்பா

பாட்டை எழுதுகிறேன் என்று பலகிறுக்கி
பாட்டென நீயும் படைப்பதென் - பாட்டென
ஒப்பினார் யாரா முமது கிறுக்கலை
தப்பை அரங்கேற்றா தள்ளு

குறட்பா வெனினும் குறிப்பாய் கருத்தை
புறந்தள் ளிடுமற்ற போ

......

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jan-24, 10:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே