காதலைப் போற்றிடும் வகையது மின்பமே - கலித்துறை

கலித்துறை
(விளம் 5)
(1, 3 சீர்களில் மூனை)

கனிவுட னுன்றனைக் களிப்புடன் நினைந்துமே
..மகிழ்வதும்
இனிதென வெண்ணியே வின்பமும் பெற்றிடல்
..சிறப்பதாம்!
வனிதையுன் பார்வையில் வையமு மயங்கிடும்
..நிசமதே;
புனிதமாங் காதலைப் போற்றிடும் வகையது
..மின்பமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-24, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே