தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய
கூட்டமைப்பின் இன்றயநிலைமை
குழந்தை இல்லா
வீட்டில் கிழவன்
துள்ளிவிளையாடினான்
என்ற
கதையாகி போச்சு......!!

சுதந்திரம்
சுதந்திரம்
என்று உருவான
கட்சி...... சுமந்திரன்
ஸ்ரீதரன் என்று
சுயநல அரசியல்
செய்து......ஈழப்போரின்
ஈழ
தமிழரின்
இன்னல்களை
மறந்துபோன
நிகழ்கால
அரசியல்
அநாகரீகங்களாய்
மாறிபோனார்கள் ......!!

தலைவன்
இருக்கும்வரை
சிவனே
என்று
இருந்த
தலைகள்...... இன்று
தறுதலைகளாய்
மாறி
தலைமை வேண்டும்
என்று
நிலைமை
புரியாமல்
பழமை
அறியாமல்
பணம்
தேடும்
பச்சோந்தி
நிலையில் .......உலாவுது .....!!

தமிழனை
அவன் பாட்டில் விட்டாலே அவன்
வாழ்ந்து
சாதிப்பான்...... இப்படிப்பட்ட
சாத்தான்களிடம் சிக்காதவரை.....!!

ரம்பா புருஷன்
வந்து
கல்லூரி திறந்துதான்
என்
ஈழ தமிழனுக்கு கல்விக்கண்
திறக்கணும் என்று
அவசியம்
ஏதும்
இல்லை.....!!

ஈழம்
போரிலும் வீரம் கொண்ட இனம்..... அதைவிட
கல்வி இன்னும்
மேலே.....!!!!!

கல்வியை
உயர்த்த
இசை
நிகழ்ச்சி என்று
சொல்லி...... இறுதியில்
தமன்னா துணியை
குறைத்து
உடம்பை உயர்த்தி
காட்டியது தான்
மிச்சம்...... இதுவே என்
அச்சம்...... ஈழத்தில்
இதுவெல்லாம்
அனாவசிய தேவைகள் .....!!

உன்னிடம்
பணம்
இருந்தால்
வச்சிரு...... இப்படி
அடுத்தவன்
உள்ளத்திலும்
உணர்விலும்
பல்லாங்குழி
ஆடாதே......!!!!

இனி ஒரு
முறை
இது
ஈழத்தில்
நிகழ்ந்தால்
மேடை ஏறி
மேடை
தகர்ப்போம்......!!!!!

எழுதியவர் : தம்பு (4-Mar-24, 6:08 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 13

மேலே