முதுமை வரை காதல் ய்
ஆலம் விழுதாக
அரவணைத்துக் கைப்பிடித்து /
ஆண்டுகள் பல
அன்பால் பிணைந்து /
ஆருயிர் சிவசக்தி
அடி நிழலாகவே/
அங்கம் இணைந்து
அகந்தை மறந்து /
ஆனந்தம் பெருக
அந்தம் வாழ்வோம் /
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா ஞான.அ.பாக்யராஜ்