தூக்கம் தொலைத்த கண்கள் பூத்த உன் கணவன் எழுதிய சில வரிகள் = 2
உறவுகளுடன் வாழ்வதே😃 உறவு
என் உறவே என்னுடன் வந்து விடு
பாடல்கள் ஏது ஆசையாக உள்ளது
என் குரல் எங்கே சென்றதோ அதனால் பாட முடியாமல் தவிக்கிறது
புரிதலைக் கொண்டு புரிதலாய் வந்துவிடு
மாமன்னனின் மனதை வென்றவள் நீயே
தனி மரமாய் ஆலமரமாய்
எந்த மரமாய்
உந்தன் மரமாய்
காய் போல் காய்ந்திட
பழம் போல் பலத்திட
நீ என்னுடன் உலா செல்ல.
வா வெண்ணிலா.
நான் உன்னில்லா.
மழை பெய்யும் முன் வரும் வானவிலா
அறிவில்லா அறிவுள்ள
அறிந்து தெரிந்து புரிந்து புரிந்து கொண்டேன்
மாமண்டையில் ஏற்றி விடு உன்னறிவை குறைந்தும் தந்துவிடு
சொல்ல ஏராளம் இருக்கு
சில நொடிகளில் நீ போடுகிறாய் தவறான கணக்கு
உன் முன் கோபத்தால்
உன் கோபத்தால் என் ஊரை வாங்கி விடாதே.
என் உயிர் இருந்தாலும் உனக்கு பயனில்லை
என் உயிர் பிரிந்தாலும் உனக்கு பயமில்லை ( அன்பு))