பாரம்

மழை ஓய்ந்த பின்னர்
கையில் இருக்கும்
குடைபோல
பாரமாகிறோம்
சிலருக்கு....

எழுதியவர் : நவநீதகிருஷ்ணன் (19-Aug-24, 5:14 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : paaram
பார்வை : 38

மேலே