pnkrishnanz - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pnkrishnanz
இடம்:  kovai
பிறந்த தேதி :  21-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2011
பார்த்தவர்கள்:  732
புள்ளி:  184

என்னைப் பற்றி...

my name :p.navaneetha krishnan
studying BSc(Bio-tech.) 3 rd year
in KSGCOLLEGE
- COIMBATORE
cell-7667196121

என் படைப்புகள்
pnkrishnanz செய்திகள்
pnkrishnanz - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2024 9:35 pm

ஒரு அதிகப்படியான
அழுகைக்குப்
பின்னர்
அவளின்
ஆறுதல்கள்....
சில நொடி
காத்திருப்புக்குப் பின்
மீண்டும்
அவள்
நினைவுகள்...

மேலும்

pnkrishnanz - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2024 5:14 pm

மழை ஓய்ந்த பின்னர்
கையில் இருக்கும்
குடைபோல
பாரமாகிறோம்
சிலருக்கு....

மேலும்

pnkrishnanz - pnkrishnanz அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2024 5:06 pm

மழை ஓய்ந்த பின்

கையில் 
பிடித்திருக்கும்
குடை போல 
பாரமாக 
இருக்கிறோம்.. 
சிலருக்கு..... 

மேலும்

pnkrishnanz - எண்ணம் (public)
19-Aug-2024 5:06 pm

மழை ஓய்ந்த பின்

கையில் 
பிடித்திருக்கும்
குடை போல 
பாரமாக 
இருக்கிறோம்.. 
சிலருக்கு..... 

மேலும்

pnkrishnanz - அனுசா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 2:03 pm

நன்மையையும் தீமையும்
இனத்தில் இல்லை
ஜாதியும் மதமும்
இரத்தத்தில் இல்லை

பசியும் வறுமையும்
கருவில் இல்லை
இன்பமும் துன்பமும்
வயதில் இல்லை

அழகும் அறிவும்
முகத்தில் இல்லை
காதலும் காமமும்
இளமையில் இல்லை

இல்லாமையை நீக்கிவிட்டால்
இனி எதுவும் இல்லை.

மேலும்

அருமைத்தோழி...! 05-Nov-2014 4:09 pm
அருமை! 02-Nov-2014 4:36 pm
நன்றி சகோ 31-Oct-2014 3:42 pm
நன்றி சகோ 31-Oct-2014 3:42 pm
pnkrishnanz - pnkrishnanz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 1:35 pm

இன்னும்
என்னை என்னடி
செய்யச் சொல்கிறாய்
உன் மொழிகளுக்காக
என் இதயம்
இங்கே செத்துக்கிடக்கிறது...

மேலும்

நன்றி தோழா .... 31-Oct-2014 2:10 pm
நல்லாருக்கு தோழரே... 31-Oct-2014 2:08 pm
காதல் வலி வரிகளில்.....இதுதான் காதல் நட்பே...! 31-Oct-2014 1:49 pm
pnkrishnanz - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 1:39 pm

என் எல்லா
வலிகளுக்கும்
உன் காதல்
மருந்தானது
ஆனால் இன்று
உன் காதல் தந்த
வலிகளுக்கு
மரணத்திலும் மருந்தில்லை ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Ranjani

Ranjani

Singapore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (38)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (38)

மேலே