விலகு

" *மானிடமும் விலகு "*

மெல்லாடை கண்டமான்
மென்றிடப் புல்லென்று
சொல்லாமல் மெல்லுதே
சுற்றிய - அல்லியை !
மெல்லிடைக் காட்டிவிட்டால் ,
மேய்ந்தபின் சொல்லிடும்
வெல்லச் சுவையாய் விருந்து .

( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : மரு.ப.ஆதம் (21-Aug-24, 6:43 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 24

மேலே