பூக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி முன்னுரை எழுத அவளிடம் நீட்டினேன்

பூக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி
புத்தகத்திற்கு முன்னுரை எழுத
அவளிடம் நீட்டினேன்
புத்தக்த்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு
புத்தகத்தில் பூவொன்றை காணவில்லை என்றாள்
புன்னகைப் பூவிதழாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-24, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே