அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ
கலைந்தாடும் கூந்தலில் தென்றல் மேக ஓவியம் வரையுதோ
சிலைபோல் மேனியில் செந்தாமரை செந்தமிழ் கவிதை எழுதுதோ
அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ
சிலையில் உன்னை வடிக்க கிரேக்க வெண்பளிங்கு எடுத்துவரவோ