கூழாங்கற்கள்

சகியே..
நீ பேசாத வரையில்
வாழும் என் காதல்
ஏக்கமாய்..

என் வார்த்தைகளும் வாழ்கின்றன என்னுள்..
ஏக்கத்துடன்..
என்னைப் போலவே..
உன்னிடம் சேர முடியாத காரணத்தால்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (5-Dec-25, 4:57 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : koozhaankarkal
பார்வை : 4

மேலே