ஒரு டைரியின் கண்ணீர் மனது

மனதே ஏன்' அழுகிறாய்......
என்று கேட்டது டைரி..........

எழுத வரிகள் இருந்தும் எழுத மனம் வரவில்லையே'
அதற்காக அழுகிறேன் என்றது.........

டைரி சொல்லுகிறது', எழுதும் வரிகளை கையில் வைத்து கொண்டு கலங்கிராயே என்று....

மனது சொல்லியது'
எழுத வரிகள் இருந்தாலும்,
வார்த்தைகள் இல்லையே' என்றதாம்......

ஏன் என்று கேட்டது டைரி...

மனம் வரவில்லையே' "அவளுக்கும் எனக்கும்' வார்த்தைகளுக்கும் சரி, [காதலிக்க]
எழுதும் வரிகளுக்கும் சரி, [கவிதை எழுத]..........

எழுத வருமா மனது....
என்று டைரி' காத்து இருந்தது...........

மனது சொல்லுகையில்,
உயிரோடு இருந்தால் வருவேன்.....

டைரி நினைக்கையில்'

மனதை தேடி சென்ற மனம்
வருமா' பெண்ணின் மனது......

காத்திருந்த மனதை கண்டு'
"டைரின் மனது'..........கண்ணீர் விட்டதாம்...
....... (%*%) @ ($*$)....

எழுதியவர் : davidjc (29-Oct-11, 11:00 pm)
பார்வை : 444

மேலே