பூவே பூசூடவா 555

அன்பே...

கார்மேகம் தேகம் கொண்ட
என்னை .....

பால்போன்ற தேகம் கொண்ட
நீ....

என்னை நேசித்தது ஏனடி....

உன் கூந்தலில் பூசூட ஆசைப்பட்டேன்.....

நீயோ நான் வாழும்வரை
உன் கல்லறைக்கு .....

பூசூட வைத்துவிட்டயடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-11, 9:22 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 416

மேலே