நிஜமானபோது

அவள் நினைப்பில் இருக்கும் போது
கவிதையே எழுதினேன்
என் அருகில் வந்தபோது – அது எனோ
வார்த்தையே வரவில்லையே

எழுதியவர் : (5-Dec-09, 3:10 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 878

மேலே