அன்னப் பறவை

பாலெது..? நீரெது..? என
அன்னப் பறவை அது
அழகாக பிரித்தெடுக்கும்...!
மண்ணோடு சீனி வைத்தால்
மண்ணெது..? சீனிஎது..? என
கட்டெறும்பு பிரித்தெடுக்கும்..!
நல்லது கேட்டது
நமக்கும் தெரியோணும்...!
நலமாக நாமும்
நன்றாக வாழோணும்..!
சொல்லுப்புட்டேன்..நானு..
தெரிஞ்சுதாக் கண்ணு...!
( கோவை ஸ்லாங் )

எழுதியவர் : (9-Nov-11, 10:39 am)
பார்வை : 467

மேலே