தாயும் ஆனவன்...!

உறிஞ்சத் திராணியில்லை
உயிரோடு நான் போராடுகிறேன்
ஊட்டுகிறாய் மடிக் காம்பின்றி
ஊசிவழியே ரத்த தானம்......
நண்பனே..நீ என் தாயடா..!....

எழுதியவர் : (19-Nov-11, 2:19 pm)
பார்வை : 393

மேலே