இன்பம் - 399



இன்பம் - 399

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
தமக்கு இன்பம் தரும் கல்வியே
தரணிக்கும் இன்பம் தருவ துணர்ந்து
கற்றறியும் மேலோர் ஆவல்
காலநேரமின்றி கற்று கொள்ளுமே.


=======================================
இன்பமென்று உரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (23-Nov-11, 9:33 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 324

மேலே