செல்வி

செல்வி

எதேர்ச்சையாக என் மீது பட்ட உன் நிழலால் தான்
நான் கவிதை எழுத கற்று கொண்டேன் ....

உன்னோடு நடக்கும் பொழுது தான்
சாலை ஓரங்களில் கிடக்கும் சருகுகளிலும் இசை கேட்க ஆரம்பித்தேன்...

எழுதியவர் : ஜெயராஜ்செல்வம் (17-Aug-10, 12:55 pm)
சேர்த்தது : Jayarajselvam
பார்வை : 440

மேலே