செல்வி
செல்வி
எதேர்ச்சையாக என் மீது பட்ட உன் நிழலால் தான்
நான் கவிதை எழுத கற்று கொண்டேன் ....
உன்னோடு நடக்கும் பொழுது தான்
சாலை ஓரங்களில் கிடக்கும் சருகுகளிலும் இசை கேட்க ஆரம்பித்தேன்...
செல்வி
எதேர்ச்சையாக என் மீது பட்ட உன் நிழலால் தான்
நான் கவிதை எழுத கற்று கொண்டேன் ....
உன்னோடு நடக்கும் பொழுது தான்
சாலை ஓரங்களில் கிடக்கும் சருகுகளிலும் இசை கேட்க ஆரம்பித்தேன்...