குமரிக்கடல்

அவள் உள்ளத்தில் எழும்பிய வார்த்தைகள்
அவள் உதட்டின் வழி உயிர்பெராமல்
ஊமையாக்கப்பட்டு உள்ளக் கருவறையில்
இடமில்லாமல் உருமாறி கண்கள்வழி
கண்ணீராய் வழிந்து குமரிக்கடலானதோ

கடலில் உருவாகி சங்கின் ஒலியாகி
முழங்கு சங்கே முழங்கு
குமரியவள் உள்ளக்கடலில் மூழ்கிக்கிடக்கும்
ஆசைகள் உணர்வுகளை அவள் உள்ளத்தின்
ஒலியாக சங்கே முழங்கு

எழுதியவர் : பிரபுமுருகன் (17-Aug-10, 1:05 pm)
பார்வை : 422

மேலே