மனித இயல்பு....

எதிரில் வரும்
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!

எழுதியவர் : வனிதா (17-Aug-10, 11:43 am)
சேர்த்தது : poetvanitha
பார்வை : 655

மேலே