இயற்கை !
கடல் அன்னையின் சீற்றத்தால் சுனாமி
உருவாகியது.
சுனாமியின் சீற்றம் நம்மை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியது
மக்களின் மடிவு நம்மை வருந்த வைத்தது.
பெற்றோரையும் ! குழந்தையையும்!
இழந்தவர்களின் கண்ணிரே !!!!!
இன்னும் "மழை" போல் பெய்ந்து கொண்டு
இருக்கிறது.
இவற்றையெல்லாம் கண்டு நம் உள்ளம்
வேதும்பியது.
இதற்கு நடுவில் நாம் அனைவரும்,
இயற்கையை,,,,,,,,,,,,
ரசிப்பதா!! வெறுப்பதா !!