இயற்கை !

கடல் அன்னையின் சீற்றத்தால் சுனாமி
உருவாகியது.
சுனாமியின் சீற்றம் நம்மை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியது

மக்களின் மடிவு நம்மை வருந்த வைத்தது.

பெற்றோரையும் ! குழந்தையையும்!

இழந்தவர்களின் கண்ணிரே !!!!!

இன்னும் "மழை" போல் பெய்ந்து கொண்டு
இருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டு நம் உள்ளம்
வேதும்பியது.
இதற்கு நடுவில் நாம் அனைவரும்,

இயற்கையை,,,,,,,,,,,,

ரசிப்பதா!! வெறுப்பதா !!

எழுதியவர் : வித்யா (25-Nov-11, 10:39 am)
பார்வை : 503

மேலே