ஆறுதல்!!!

உன்னை நேரில்
காணாவிட்டால் என்ன?...
உன் புகைப்படம்தான்
இல்லாவிட்டால் என்ன?...
காண்பேன் உன் முகம்!!!

எதிர்ப்படும் ஒவ்வொரு
மழலையின் உருவிலும்
என் உயிர்,,
எப்போதும் உன்னையே
காட்சிப்படுத்துகிறது!!!

எழுதியவர் : mathinila - மதிநிலா (25-Nov-11, 10:41 am)
பார்வை : 384

மேலே