தமிழா.. தமிழா...
கொட்ட கொட்ட குனிவதை ...
யார்?
கற்றுத்தந்தார்கள் நமக்கு...
பற்றி எரியும் தணலை... அணைக்க...
வழிதான் என்ன?
தமிழனின் வீரத்தை...தட்டி எழுப்பும்...
சிங்களதேசமே....
என் தமிழன்...கோழை அல்ல...
இரக்கமுற்றவன் ....
கொலை வெறியும், வன்மமுமே...
உன்...
கொள்கை கோட்பாடுகள்...
உப்பிட்டவர்க்காக தன் உயிரையும்...
துச்சமென... தூக்கி எரிவானடா....
என் தமிழன்....
உன் கொட்டம் அழியும்...
ஓர் நாள்...
ஆயுதபோரில் அல்ல...
அறப்போரில்........