பிரிவின் வலி
நீ என்னை பிரிந்த நாள் முதலாய்
சிறு காற்றழுத்த தாழ்வு மண்டலம்
"என் விழிகளுக்குள்"
கன மழையாக பொழிந்து கொண்டு இருக்கிறது " "கண்ணீராக"
இப்படிக்கு
சிவா ஆனந்தி