பிரிவின் வலி

நீ என்னை பிரிந்த நாள் முதலாய்
சிறு காற்றழுத்த தாழ்வு மண்டலம்
"என் விழிகளுக்குள்"
கன மழையாக பொழிந்து கொண்டு இருக்கிறது " "கண்ணீராக"
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (4-Dec-11, 4:56 pm)
பார்வை : 809

மேலே