காதலே என்னை கொள்ளாதே'

தொட்டு கொள்ள மையாக இருந்தேன்,
அள்ளி கொள்ள ஆசையாய் இருந்தேன்,
வாங்கி கொள்ள மலராய் இருந்தேன்,
நேசித்து கொள்ள அன்பாய் இருந்தேன்,
ஒட்டி கொள்ள உயிராய் இருந்தேன்,
உன்னை கொள்ள மனதாய் இருந்தேன்….

காதலியே,
என்னை கொள்ள
காதலாய் இருந்தாயே'….

எழுதியவர் : davidjc (10-Dec-11, 9:38 pm)
பார்வை : 532

மேலே