எனக்கு நீ சூடும் மணமாலை 555

பாவையே ...

உன்னை நான் பாவை என்றேன்
கோபபட்டாய்.....

என் மங்கை என்றேன் புன்னகைத்தாய் .....

நான் என்றால் உனக்கு அவ்வளவு
விருப்பமா என்றேன் .....

என் மேனியில் உன் விரல் படதா
என்று ஏங்கும் எனக்கு ....

நீ சூடும் மணமாலை நான்
சுமக்க என்ன செய்யவேண்டும் .....

என்றாய் என்னிடம் .....

இன்று வேறொருவனின் விரல் பட்டு
அவன் சூடும் மணமாலை
உன் கழுத்தில் .....

இருந்தும் வாழ்த்த மனமில்லாமல்

வாழ்த்துகிறேன் ......

நீ வாழ்க நலமாக .......

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Dec-11, 3:15 pm)
பார்வை : 378

மேலே